Saturday, September 24, 2016

நின்ற நிலையில் பிரசவம் பார்க்கும் முறை

நின்ற நிலையில் பிரசவம் பார்க்கும் முறையை ஏன் கோவில்களில் சிற்பமாக பதிவு செய்தனர் நம் முன்னோர்கள். ஆகமங்களில் இதுவும் ஒன்றா? இல்லை இந்த நிலை பிரசவம் முன்பே நம் வழக்கத்தில் இருந்ததா?

இந்த நிலை பிரசவம் தான் சுகப்பிரசவத்துக்கு எளிமையான வழியா?

நம் மருத்துவ உலகம் மருந்தை கொடுக்கவே நம் மனதை தைரியம், நம்பிக்கை இன்மையை அழிக்கிறது !


1 comment:

Unknown said...

Indha sirppam egge ullathu